/* */

கனமழையில் போக்குவரத்து பாலம் சேதம்: ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் அருகே மழையால் சேதமடைந்த போக்குவரத்து பாலத்தை ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கனமழையில் போக்குவரத்து பாலம் சேதம்: ஆட்சியர் ஆய்வு
X

சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் அருகே பிடாகம் - அத்தியூர் திருவாதி செல்லும் சாலையில் நீர்வரத்து ஆழங்கால் வாய்க்கால் குறுக்கே அமைந்துள்ள பாலம் தொடர் மழையின் காரணமாக திடீரெனசேதமடைந்தது.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் த.மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்போது மேற்கொண்டு பாதிப்பு ஏற்படாத வகையில் மணல் மூட்டைகளை கொண்டு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Updated On: 18 Nov 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...