/* */

விழுப்புரத்தில் போலீஸ் வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

விழுப்புரம் அருகே பாதுகாப்பு பணி வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

HIGHLIGHTS

விழுப்புரத்தில் போலீஸ் வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
X

விழுப்புரத்தில் தீப்பிடித்து எரிந்து சேதமான போலீஸ் வாகனம்.

விழுப்புரத்தில் போலீஸ் வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.

விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு சொந்தமான போலிஸ் வாகனம் பாதுகாப்பு பணி முடிந்து, இரவு அலுவலகம் திரும்பி கொண்டிருந்தது, அப்போது விழுப்புரம் அயினம்பாளையம்,செஞ்சி கூட்டு சாலையின் அருகே வந்த போது வாகனத்தின் முன்பு எஞ்சின் பக்கம் திடீரென புகை வருவதை வாகன ஓட்டி கண்டு திடுக்கிட்டு, அதனை அணைக்க முயன்றார்,

அதற்குள் தீ வேகமாக பரவி வாகனம் முற்றிலும் எரிந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, இந்த வாகனம் தற்போது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருக்கும் ஜெயக்குமார் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது பயன்படுத்திய வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 15 Nov 2021 1:52 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  2. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  4. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  5. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  6. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  7. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  10. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்