/* */

விழுப்புரம் மாவட்டத்தில் மழை விட்டு வானம் வெளுத்தது

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வந்த நிலையில் இன்று மழை விட்டு வானம் வெளுத்து காணப்பட்டது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் மழை விட்டு வானம் வெளுத்தது
X

விழுப்புரத்தில் மழை நின்று வானம் வெளுத்து இருக்கும் காட்சி

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வந்தது, அதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வீட்டுக்குள்ளே முடங்கி இருந்தனர், மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் நீர் வழிந்தோடி வருகிறது,

இந்நிலையில் இன்று காலை சுமார் 8 மணி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது, மழையும் பெய்தது, காலை 8 மணிக்கு மேல் சூரியன் வெய்யில் மற்றும் வானம் மேகமூட்டம் கலைந்து, வென்மேகமாக காட்சி அளித்தது, மக்கள் அத்தியாவசிய தேவைக்காக நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியே வந்து பரபரப்பாக இயங்கினர்

Updated On: 30 Nov 2021 2:19 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  5. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  9. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  10. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்