/* */

திண்டிவனம் பகுதியில் பயிர் சேதங்களை முதன்மை செயலர் ஆய்வு

திண்டிவனம் அருகே அகூர் கிராமத்தில் வெள்ளத்தில் சேதமடைந்த விவசாய பயிர்களை முதன்மை செயலர் நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திண்டிவனம் பகுதியில் பயிர் சேதங்களை முதன்மை செயலர் ஆய்வு
X

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட அகூர் கிராமத்தில் விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் முதன்மைச் செயலர்,தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி, ஆணையர் ஹர் சகாய் மீனா இன்று (29.11.2021) அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ரமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனா்.

Updated On: 29 Nov 2021 3:28 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  2. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  3. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  5. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  6. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  7. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  8. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  9. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  10. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!