/* */

செஞ்சியில் பாமக கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து செய்ததை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

செஞ்சியில் பாமக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

உள்இடஒதுக்கீடு ரத்து செய்ததை கண்டித்து செஞ்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர்

தமிழ்நாடு அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது. அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை, அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து இன்று உத்தரவிட்டது,

இதனை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் செஞ்சியில் பேராசிரியர் தீரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 1 Nov 2021 4:24 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  2. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  6. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  7. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  10. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!