/* */

செஞ்சி குளமா? செஞ்சி பேருந்து நிலையமா?: பொதுமக்கள் சந்தேகம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேருந்து நிலையம் சிறு மழைக்கே குளமாக மாறிவிடுவதால், நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை

HIGHLIGHTS

செஞ்சி  குளமா? செஞ்சி பேருந்து நிலையமா?: பொதுமக்கள் சந்தேகம்
X

குளம் போன்று  காட்சியளிக்கும் செஞ்சி பேருந்து நிலையம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேருந்து நிலையம் சிறு,சிறு மழைக்கே குளமாக மாறி அதனுடன் கழிவுநீர் கலந்து பல நாட்கள் வடியாமல் துர்நாற்றம் வீசுவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது.

தற்போது பெய்த மழையில் தேங்கிய தண்ணீர் இன்னும் வடியாத நிலையில், இன்னும் சில நாட்களில் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் இதற்கு நிரந்தர தீர்வு எப்போது கிடைக்கும் என பொதுமக்கள், பேருந்து பயணிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த தொகுதி அமைச்சர் மஸ்தானின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 2 Oct 2021 2:13 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  3. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  4. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  5. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  6. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  7. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  8. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  9. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  10. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை