Begin typing your search above and press return to search.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 460 பேருக்கு கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 460 பேருக்கு கொரோனா உறுதியானது. 182 பேர் குணமடைந்தனர்
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை 460 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 48,810 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் இன்று ஒருவர் சிகிச்சை பலனின்றி இறப்பு, இதுவரை 360 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,
இன்று வியாழன்கிழமை மட்டும் 182 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 46,757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 1693 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.