/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 460 பேருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 460 பேருக்கு கொரோனா உறுதியானது. 182 பேர் குணமடைந்தனர்

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 460 பேருக்கு கொரோனா
X

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை 460 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 48,810 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர் சிகிச்சை பலனின்றி இறப்பு, இதுவரை 360 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

இன்று வியாழன்கிழமை மட்டும் 182 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 46,757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 1693 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 21 Jan 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  3. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  4. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  5. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  6. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  7. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  8. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  9. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  10. காஞ்சிபுரம்
    இரு ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாய சங்கம்...