/* */

வந்தவாசி ஒன்றிய குழு கூட்டம்

Today Meeting - தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பு பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோரிக்கை.

HIGHLIGHTS

வந்தவாசி ஒன்றிய குழு கூட்டம்
X

வந்தவாசியில் நடைபெற்ற  ஒன்றிய குழு கூட்டம்.

Today Meeting - வந்தவாசி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்தவாசி ஒன்றிய குழு தலைவர் ஜெயமணி ஆறுமுகம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி, மூர்த்தி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து பேசினர். இதற்கு உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தன் பதிலளித்து பேசினார் பின்னர் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது தொடர்பான தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 25 Jun 2022 8:49 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!