/* */

வரிகளை செலுத்தி நகரின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க ஆணையர் வேண்டுகோள்

பொதுமக்கள் வரிகளை செலுத்தி நகரின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் வந்தவாசி நகராட்சியின் புதிய ஆணையர் வேண்டுகோள்

HIGHLIGHTS

வரிகளை செலுத்தி நகரின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க ஆணையர்  வேண்டுகோள்
X

வந்தவாசி நகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட ப்ரீத்தி 

வந்தவாசி நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ராமஜெயம் திருத்தணி நகராட்சிக்கும் , திருத்தணி நகராட்சி ஆணையர் ப்ரீத்தி வந்தவாசி நகராட்சிக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து வந்தவாசி நகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட ப்ரீத்தி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது வந்தவாசி நகராட்சிக்கு சொத்து வரி , குடிநீர் வரி, தொழில்வரி , நகராட்சி கடைகளின் மாத வாடகை என மொத்தம் ரூபாய் 6.25 கோடி வரி பாக்கி வரவேண்டியுள்ளது. இதனை வசூலிக்க முழு முயற்சி எடுக்கப்படும். பொதுமக்கள் வரிகளை செலுத்தி ஒத்துழைத்தால் தான் நகரின் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியும். நகரில் உள்ள தெரு விளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்கப்படும், குப்பையில்லா நகரமாக வந்தவாசியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Updated On: 7 Dec 2021 5:56 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்