/* */

வந்தவாசியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநாடு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க இரண்டாவது வட்ட மாநாடு நடைபெற்றது

HIGHLIGHTS

வந்தவாசியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநாடு
X

வந்தவாசியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் மாநாடு நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க 2-வது வட்ட மாநாடு வட்டார தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் அருள்ஜோதி முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் கே.பெருமாள், மாவட்ட தலைவர் என்.சங்கர், மாவட்டச் செயலாளர் கே.ரமணன், பொருளாளர் எம்.மெய்யழகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வருவாய் கிராம ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் வட்ட புதிய தலைவராக எம்.அருள்ஜோதி, செயலராக வி.பாரதி, பொருளாளராக எம்.பாக்கியராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வருவாய் கிராம ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 19 July 2022 7:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?