/* */

திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையங்களில் எஸ்பி ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, ஆரணி காவல் நிலையங்களில் மாவட்ட எஸ்பி ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையங்களில் எஸ்பி ஆய்வு
X

வந்தவாசி காவல் நிலையத்தில்  ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, ஆரணி டிஎஸ்பி அலுவலகங்களில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

வந்தவாசி டிஎஸ்பி அலுவலகம், தேசூர் காவல் நிலையம் , அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் ஆரணி கிராமிய காவல் நிலையத்துக்கு உட்பட்ட 98 கிராமங்கள் உள்ளன. அவற்றை இரண்டாக பிரிக்கும் கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இக்கோரிக்கை அரசின் பார்வைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வின்போது டிஎஸ்பி கோட்டீஸ்வரன், ரூபன் குமார், விஸ்வேஸ்வரய்யா , காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 23 Dec 2021 8:29 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்