/* */

மழையால் சேதமான சாலை சீரமைப்பு பணிகள்

பெரணமல்லூர் அருகே மழையால் சேதமான சாலையை சீரமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

HIGHLIGHTS

மழையால் சேதமான சாலை சீரமைப்பு பணிகள்
X

சாலை சீரமைக்கும் பணி

வந்தவாசி பெரணமல்லூர் பகுதியில் ஆவணியாபுரம் பகுதி அருகே செல்லும் ஆற்று படுகையில் உள்ள செய்யாறு அணைக்கட்டு நிரம்பி சாலையில் தண்ணீர் வழிந்தோடியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்தை நெடுஞ்சாலை துறையினர் தடை செய்திருந்தனர்.

தற்போது வெள்ளம் வடிந்த நிலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஆனால் சாலையில் தண்ணீர் ஓடியதால் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை ஓரத்தில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து வந்தவாசி நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை இன்று ஜேசிபி உதவியுடன் மண்ணை நிரப்பி சீரமைத்து வருகின்றனர். இந்த நெடுஞ்சாலை துறையினரின் உடனடி நடவடிக்கையால் தற்போது போக்குவரத்து சீரடைந்து வருகிறது.

Updated On: 23 Nov 2021 6:56 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...