/* */

வந்தவாசி பகுதியில் பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி

வந்தவாசி பகுதியில் பலத்த மழை பெய்தது. குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

வந்தவாசி பகுதியில் பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி
X

வந்தவாசி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள மும்முனி, அம்மையப்பட்டு, வெண்குன்றம், சென்னாவரம், மருதாடு உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. கடந்த சில மாதங்களாக வெயில் சுட்டெரித்தது. பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

இந்தநிலையில் வந்தவாசி பகுதியில் நேற்று மதியம் மேக மூட்டமாக இருந்தது. பின்னர் நேற்று இரவு திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 14 April 2022 1:11 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்