/* */

வந்தவாசியில் இரவு நேர ஊரடங்கு

வந்தவாசியில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

வந்தவாசியில் இரவு நேர ஊரடங்கு
X

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வந்தவாசி பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் வந்தவாசி காவல்துறையினர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், தேரடி பகுதி, ஐந்து கண் பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளுக்கு பசியைப் போக்கும் வகையில் சமூக ஆர்வலர்கள் உணவு வழங்கினர்.

Updated On: 21 April 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்