/* */

திருவண்ணாமலையில் காவலர்களுக்கு யோகா பயிற்சி

திருவண்ணாமலையில் காவலர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட யோகா பயிற்சி அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் காவலர்களுக்கு யோகா பயிற்சி
X

திருவண்ணாமலையில் காவலர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட யோகா பயிற்சி அளிக்கப்பட்டது

பெரும்பாலான காவலர்கள் படபடப்பு, புலம்பல், சந்தேகம், குழப்பம், தெளிவின்மை என எதிர்மறை உணர்ச்சிகளில் உழல்கின்றனர். முக்கியமாக குடும்பத்துடன் நேரம் செலவிடவும் அன்பு செலுத்தவும் பணிச்சூழல் இடமளிக்கவில்லை. இதனால், ஏற்படும் மன அழுத்தம் தற்கொலைக்கும் இளவயது மரணங்களுக்கும் காரணமாகிறது என்கின்றனர் மனநல நிபுணர்கள்.

இதிலிருந்து விடுப்பட யோகா பயன் தரும் என்பதால் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி அவர்களின் உத்தரவுப்படி, மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.சீனிவாசன் அவர்களின் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு சமூக இடைவெளியுடன், இன்று காலை யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Updated On: 27 Jun 2021 7:52 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  7. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  8. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  9. ஈரோடு
    அந்தியூரில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்த எம்.எல்.ஏ. வெங்கடாஜலம்
  10. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...