/* */

திருவண்ணாமலை: பிளஸ் 2 பொதுத்தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: பிளஸ் 2 பொதுத்தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு
X

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது.

தமிழகத்தில் மே 5ஆம் தேதி தொடங்கி மே 28 ம் தேதி வரை பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 252 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 29,415 மாணவ மாணவியர் இன்று பிளஸ் டூ தேர்வு எழுதுகின்றனர். இதில் 14 ஆயிரத்து 503 மாணவர்கள் 14 ஆயிரத்து 912. மாணவிகள் என மொத்தம் 29 ஆயிரத்து 415 பேர் தேர்வை எழுதுகின்றனர்.

தேர்வு அறைகளில் கண்காணிப்பு ஆசிரியர்கள் பறக்கும் படையினர் என சுமார் 1,900 பேர் தேர்வு பணியில் ஈடுபடுகின்றனர். மொத்த தேர்வு மையங்கள் 120 அமைக்கப்பட்டுள்ளது. ஆரணி கல்வி மாவட்டத்தில் 21 பிளஸ் டூ பொதுத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5,105 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவிகளுக்கு ஆசிரியைகள் வெற்றி திலகமிட்டு வாழ்த்தினர் திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்

Updated On: 5 May 2022 6:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’