/* */

பெரியார் பிறந்தநாள்: கலெக்டர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது

தந்தை பெரியார் பிறந்த்தினத்தை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏற்கப்பட்டது

HIGHLIGHTS

பெரியார் பிறந்தநாள்: கலெக்டர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது
X

கலெக்டர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி 

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்களும் சமூக நீதி நாள் உறுதி மொழியினை இன்று ஏற்றுக்கொண்டனர்

இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேஷ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Sep 2021 10:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?