/* */

ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயிலில் அரிசி வருகை

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேவையான 1,300 மெட்ரிக் டன் அரிசி ரயில் மூலம் வந்தது

HIGHLIGHTS

ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயிலில் அரிசி வருகை
X

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ரயிலில் வந்த அரிசி மூட்டைகள். 

தமிழகத்துக்கு தேவையான ரேஷன் அரிசி, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்துக்கான ரேஷன் அரிசி ஒதுக்கீடு பெரும்பாலும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 1,300 டன் புழுங்கல் ரேஷன் அரிசி மூட்டைகள் திருவண்ணாமலைக்கு ரெயில் மூலம் வந்தன. அரிசி மூட்டைகள் லாரி மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் அனுப்பி வைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அங்கிருந்து நியாயவிலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும், என நுகர்பொருள் வாணிபக்கழக துணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 9 May 2022 1:44 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்