Begin typing your search above and press return to search.
பகவான் ரமண மகரிஷியின் 142வது ஜெயந்தி விழா
திருவண்ணாமலையில் பகவான் ரமண மகரிஷியின் 142வது ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
HIGHLIGHTS
பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷியின் 142 வது ஜெயந்தி விழா இன்று ரமணாஸ்ரமத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பகவான் ரமண மகரிஷிக்கு காலை சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.
பின்பு சிறப்பு ஹோமங்கள் பூஜைகள் நடைபெற்றன. சாதுக்களுக்கு ஆடை தானம் , அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்