/* */

கிரிவலப்பாதையில் போலீஸ் பாதுகாப்பு

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்கள் கிரிவலம் செய்யாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கிரிவலப்பாதையில் போலீஸ் பாதுகாப்பு
X

கொரோனா ஊரடங்கு காரணமாக தொடர்ந்து ஒரு வருடத்திற்கு மேல் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தடையில் உள்ளது. கொரோனா தொற்று குறைந்து வருவதாக அரசு அறிவித்த நிலையில் இன்று முதல் பல தளர்வுகளை வழங்கியுள்ளது.

அதில் கிரிவலத்திற்கு 15 மாதங்களுக்குப் பிறகு, இம்மாதம் அனுமதி கிடைக்குமா என்று பக்தர்கள் எதிர்பார்த்த நிலையில் இம்மாதம் 24-ஆம் தேதி பௌர்ணமி கிரிவலம் செல்ல அன்று அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்று திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் கிரிவலப்பாதையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Updated On: 24 Jun 2021 1:50 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!