/* */

நீர்வரத்து கால்வாய் புனரமைக்கும் பணி: அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலையில் நீர்வரத்து கால்வாய் மற்றும் நீர் செல்லும் பாதை புனரமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

நீர்வரத்து கால்வாய் புனரமைக்கும் பணி:  அமைச்சர் ஆய்வு
X

நீர்வரத்து கால்வாய் புனரமைக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் வேலு 

திருவண்ணாமலையில் வேங்கிக்கால் ஏரி, முதல் நொச்சிமலை ஏரி வரை, ஏரி வரத்து கால்வாய் மற்றும் நீர் செல்லும் பாதை புனரமைக்கும் பணி ஆகியவற்றினை திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு அவர்கள் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார் .

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் முருகேஷ், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, அருணை மருத்துவக்கல்லூரி துணைத்தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன் , முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மற்றும் பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி துறை அதிகாரிகள், வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Oct 2021 7:53 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?