/* */

திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா
X

திருவண்ணாமலை சின்ன கடை தெருவில் உள்ள ஆஞ்சநேயர்

மார்கழி மாத மூல நட்சத்திரம் மற்றும் அமாவாசை திதியன்று வரும் அனுமன் ஜெயந்தி விழா தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று திருவண்ணாமலை சின்ன கடை தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

பக்தர்கள் வடை மாலை, துளசி மாலை , மலர் மாலைகள் அணிவித்து சுவாமியை வழிபட்டனர்.

இதேபோல், ஆரணி, போளூர், செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம், கலசப்பாக்கம், தண்டராம்பட்டு உட்பட பல்வேறு இடங்களில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்கள் மற்றும் பிரதான கோயில்களில் உள்ள சன்னதிகளில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 2 Jan 2022 1:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...