/* */

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் கொடி அணிவகுப்பு

திருவண்ணாமலையில் பொதுமக்கள் எந்தவித பதற்றமும் இன்றி வாக்களிக்க எஸ்பி பவன்குமார் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்

HIGHLIGHTS

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் கொடி அணிவகுப்பு
X

எஸ்பி  பவன்குமார் தலைமையில் துப்பாக்கி மற்றும் பாதுகாப்பு கவசங்கள் அணிந்த போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம்  நடைபெற்றது. 

திருவண்ணாமலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் எந்தவித பதற்றமும் இன்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எஸ்பி பவன்குமார் தலைமையில் துப்பாக்கி மற்றும் பாதுகாப்பு கவசங்கள் அணிந்த போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் பெரியார் சிலை அருகே போலீசார் கொடி அணிவகுப்பை எஸ்பி தலைமை தாங்கி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இதில் துணை காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, டிஎஸ்பிக்கள், காவல்துறை உதவி ஆய்வாளர்கள், உள்பட 100க்கும் மேற்பட்ட போலீஸார் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Feb 2022 12:49 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்