/* */

திருவண்ணாமலை அருகே விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

யூரியா வாங்க செல்லும்போது விவசாயிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை கண்டித்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருகே விவசாயிகள்  நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
X

திருவண்ணாமலை அருகே விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளில் யூரியா வாங்க செல்லும் விவசாயிகள் இணை பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இதனால் படும் துயரத்தை விளக்கும் வகையில் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்கம் மையம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

நிகழ்ச்சிக்கு விவசாய சங்க செயலாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு ஆடு, புலி போல் முக கவசம் அணிந்து கொண்டு அதிகாரிகளையும் உர வியாபாரிகளையும் கண்டித்து கோஷமிட்டனர்.

Updated On: 28 July 2022 7:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’