/* */

திருவண்ணாமலையில் கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் மீட்பு

திருவண்ணாமலையில் கல்குவாரி குட்டையில் ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் மீட்பு
X

திருவண்ணாமலை அடி அண்ணாமலையில், கல்குவாரி குட்டை உள்ளது. இன்று காலை இந்த குட்டையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதந்துள்ளது. இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குட்டையில் மிதந்து கொண்டிருந்த ஆண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குட்டையில் மூழ்கி இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 April 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...