/* */

திருவண்ணாமலையில் நிவாரண நிதி, மளிகை பொருட்களை அமைச்சர் வழங்கினார்

கொரோனா நிவாரண நிதி, 14வகையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அமைச்சர் வழங்க்கினார்

HIGHLIGHTS

திருவண்ணாமலையில்  நிவாரண நிதி, மளிகை பொருட்களை  அமைச்சர் வழங்கினார்
X

தமிழகத்தில் இரண்டாம் தவணையாக கொரோனா நிவாரண நிதி ரு.2ஆயிரம் மற்றும் 14வகையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு. கலந்து கொண்டு இரண்டாம் தவணையாக கொரோனா நிவாரண நிதி ரு.2ஆயிரம் மற்றும் 14வகையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 61ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகின்றனர். இதற்காக டோக்கன் கடந்த 5நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது. முதல் தவணை 99.50 சதவீதம் முடிவடைந்து உள்ளது. அதனை தொடர்ந்து 2வது தவணையும் வழங்கப்படும். நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் துணை தலைவர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மற்றம் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Jun 2021 9:01 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  3. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  4. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  5. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  9. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  10. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்