/* */

பக்தர்கள் இல்லாமல் நடந்த பெருமாள் கோயில் விழா

திருவண்ணாமலை பூத நாராயண பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை பூஜைகள் பக்தர்கள் இல்லாமல் நடந்தது

HIGHLIGHTS

பக்தர்கள் இல்லாமல் நடந்த பெருமாள் கோயில் விழா
X

திருவண்ணாமலை பூதநாராயணர் கோவில்

திருவண்ணாமலை மாட வீதியில் அமைந்துள்ள பூத நாராயண பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.

பக்தர்களுக்கு மூன்று நாட்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் இல்லாமல் விழா நடைபெற்றது.

Updated On: 18 Sep 2021 6:54 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...