Begin typing your search above and press return to search.
பக்தர்கள் இல்லாமல் நடந்த பெருமாள் கோயில் விழா
திருவண்ணாமலை பூத நாராயண பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை பூஜைகள் பக்தர்கள் இல்லாமல் நடந்தது
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாட வீதியில் அமைந்துள்ள பூத நாராயண பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.
பக்தர்களுக்கு மூன்று நாட்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் இல்லாமல் விழா நடைபெற்றது.