/* */

நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி: திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் கொண்டாட்டம்

நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றியை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

HIGHLIGHTS

நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி: திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் கொண்டாட்டம்
X

மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் கிஷோர் குமார் மற்றும் வழக்கறிஞர்கள் இனிப்புகள் வழங்கி பாரதிய ஜனதாவின் வெற்றியை கொண்டாடினர்.

இன்று நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றியை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், ஆகிய நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றுள்ளது.திருவண்ணாமலை மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக பாஜக வெற்றியினை நீதிமன்றத்திற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் கிஷோர் குமார் மற்றும் வழக்கறிஞர்கள் நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி பெற்ற வெற்றியை இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


Updated On: 10 March 2022 1:26 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!