/* */

மனைவியுடன் 'லடாய்' - கலெக்டர் ஆபீஸ் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபர்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாலிபர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

மனைவியுடன் லடாய் - கலெக்டர் ஆபீஸ் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபர்
X

தீக்குளிக்க முயன்ற வாலிபர்.

திருவண்ணாமலை சிவசக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம் (வயது 33), ஏ.சி. மெக்கானிக். இவர் அவரது 5 வயது மகனுடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதைக் கண்ட போலீசார், அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதாகவும், அதிகாரிகள் சமரசம் செய்து வைக்க வேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை வழங்கி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Updated On: 8 Jan 2022 2:11 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்