/* */

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில் ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 455 வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்தார்

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில் ஏற்பாடுகள் தீவிரம்
X

கலெக்டர் முருகேஷ் 

மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 455 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

இவற்றில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்டுள்ள 130 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை 18ம் தேதி வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

தேர்தல் நடத்தை விதிகள் முறையாக கடைபிடிக்க படுகிறதா என்பதை தேர்தல் பார்வையாளர்கள் கண்காணித்து வருகின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Updated On: 13 Feb 2022 5:44 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்