/* */

ரெட் கிராஸ் சார்பில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

போளூர் ரெட் கிராஸ் சங்கம் சார்பில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

ரெட் கிராஸ் சார்பில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
X

போளூர் வட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏழு வீடுகளில் நீர் ஊற்று எடுத்து மழைநீர் தேங்கி உள்ளதால் 9 ஆண்கள் 11 பெண்கள் 13 குழந்தைகள் என மொத்தம் 33 பேர் அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ரெட் கிராஸ் சங்கம் சார்பில் வட்டாட்சியர் சண்முகம் அங்கு தங்கியுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

ரெட்கிராஸ் சங்கம் சார்பில் மழையால் பாதிக்கப்பட்டு பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டவர்களின் உணவுக்காக மூன்று மூட்டை அரிசி, பிஸ்கட்டுகள் , துணிகள், மளிகை பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது.

ரெட் கிராஸ் சங்கத் தலைவர் வழக்கறிஞர் நடராஜன் தலைமை தாங்கினார் . செயலாளர் சுரேஷ், டாக்டர் ஷாநவாஸ் செயற்குழு உறுப்பினர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தற்போது அங்கு தங்கியிருந்த நீர் ஜேசிபி உதவியுடன் உடனடியாக அப்புறப்படுத்தும் பணி துவங்கியது.

Updated On: 13 Nov 2021 8:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  5. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  6. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  7. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  8. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  9. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  10. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...