/* */

தான் படித்த அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

போளூரில் தான் படித்த அரசு பள்ளி புனரமைப்பு பணிக்காக ரூ.10 லட்சத்தை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார்.

HIGHLIGHTS

தான் படித்த அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
X

தான் படித்த அரசு பள்ளி புனரமைப்புபணிக்கு ரூ.10 லட்சத்தை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார்.

போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பள்ளியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இப்பள்ளியில் 6 மற்றும் 7-ம் வகுப்பு படித்தார். அவரது தந்தை போளூரில் உள்ள சங்கர வேத பாடசாலையில் ஆசிரியராக பணி புரிந்தார். அப்போது இவர் தந்தையிடம் வேதம் பயின்றார். அந்த கால கட்டத்தில் இவருக்கு காஞ்சி மடத்தில் இருந்து அழைப்பு வந்து,அங்கு சென்றார். அவருக்கு பால பெரியவா பட்டம் வழங்கப்பட்டது.

தான் படித்த பள்ளி புனரமைப்பு பணிக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கினார். வினோத் குமார் ஜெயின் தலைமையில் பள்ளி நூற்றாண்டு குழு நிர்வாகிகள் நேற்று காஞ்சி சங்கர மடத்துக்கு சென்று காசோலையை பெற்றுக்கொண்டனர்.

Updated On: 1 March 2022 1:01 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?