/* */

போளூர் பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு போளூர் பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்

HIGHLIGHTS

போளூர் பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
X

போளூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களும், ஆசிரியர்களும் சமூக நீதி நாள் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு போளூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்களும், தற்போதைய மாணவர்களும், ஆசிரியர்களும், ஆசிரியைகளும், சேர்ந்து சமூக நீதி நாள் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர் .

அதேபோல் போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. வட்டாட்சியர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழியை போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.

Updated On: 17 Sep 2021 8:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?