/* */

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

HIGHLIGHTS

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு
X

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த எழுவாம்பாடி கிராமத்தில் 650 க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. அதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். அந்த கிராமத்தில் பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டடங்களுக்கு அருகில் தற்போது புதிதாக செல்போன் டவர் அமைக்கப்படவுள்ளது.

இந்திலையில் செல்போன் டவரின் கதிர் வீச்சினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் கிராமத்தில் பறவை இனங்கள் அதிகமாக வாழ்ந்து வருவதால் இதுபோன்ற செல்போன் டவர்கள் கதிர்வீச்சினால் பறவை இனங்கள் அழிவதை தடுக்கும் விதத்திலும் செல்போன் டவர் அமைக்க கூடாது என்று கூறி அந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Updated On: 9 April 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...