/* */

போளூர் ரேஷன் கடையில் சமூக இடைவெளியின்றி கூடிய மக்கள்.

போளூர் ரேஷன் கடையில் பொருட்களை வாங்க சமூக இடைவெளியின்றி கூடிய மக்களால் கொரோனா பரவும் அபாயம்

HIGHLIGHTS

போளூர் ரேஷன் கடையில் சமூக இடைவெளியின்றி கூடிய மக்கள்.
X

போளூர் ரேஷன் கடையில் சமூக இடைவெளியின்றி கூடிய மக்கள்.

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், போளூர் கன்னிகா பரமேஸ்வரி தெரு ரேஷன் கடையில் சமூக இடைவெளி இல்லாமல் பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Updated On: 25 May 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்