/* */

அரிமா சங்கம் சார்பில் காவலர்களுக்கான கண் சிகிச்சை முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காவலர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அரிமா சங்கம் சார்பில் காவலர்களுக்கான கண் சிகிச்சை முகாம்
X

அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற காவலர்களுக்கான கண் சிகிச்சை முகாம்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி உத்திரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், போளூர் அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமை டிஎஸ்பி அறிவழகன் தொடங்கி வைத்தார்.

போளூர் காவல் நிலையம் ,மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் பணியாற்றும் காவலர்களுக்கு கிட்டப் பார்வை, தூரப் பார்வை குறைபாடுகள், கண்ணில் நீர் வடிதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் போளூர் அரிமா சங்கத் தலைவர் திருமுருகன், மாவட்டத்தலைவர் அன்பரசு, முன்னாள் தலைவர்கள் சுரேஷ், மகேந்திரன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Jan 2022 6:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?