Begin typing your search above and press return to search.
புத்தாண்டில் இருளர் சமூகத்தினருக்கு நல உதவி வழங்கிய டிஎஸ்பி
கரைபூண்டி கிராமத்தில் இருளர் சமூகத்தினருக்கு காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் பல்வேறு நல உதவிகளை வழங்கினார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கரைபூண்டி கிராமத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த 5 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.புத்தாண்டையொட்டி இவர்களின் குழந்தைகளுக்கு போளூர் காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் புத்தாடை , இனிப்பு , முக கவசம் , கிருமிநாசினி , உணவு ஆகியவைகளை வழங்கினார்.
காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.