/* */

புத்தாண்டில் இருளர் சமூகத்தினருக்கு நல உதவி வழங்கிய டிஎஸ்பி

கரைபூண்டி கிராமத்தில் இருளர் சமூகத்தினருக்கு காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் பல்வேறு நல உதவிகளை வழங்கினார்

HIGHLIGHTS

புத்தாண்டில் இருளர் சமூகத்தினருக்கு நல உதவி வழங்கிய டிஎஸ்பி
X

இருளர் சமூகத்தினருக்கு காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் பல்வேறு நல உதவிகளை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கரைபூண்டி கிராமத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த 5 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.புத்தாண்டையொட்டி இவர்களின் குழந்தைகளுக்கு போளூர் காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் புத்தாடை , இனிப்பு , முக கவசம் , கிருமிநாசினி , உணவு ஆகியவைகளை வழங்கினார்.

காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 2 Jan 2022 6:02 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்