/* */

திருவண்ணாமலையில் நெல் மூட்டைகள் நேரடி கொள்முதல்: விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் நெல் மூட்டைகள் நேரடி கொள்முதல்: விவசாயிகள் மகிழ்ச்சி
X

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி

போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு போளூர் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து 2016 விவசாயிகள் 54,819 நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

அவ்வாறு கொண்டு வந்த நெல் மூட்டைகளை கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை உட்பட 14 ஊர்களில் இருந்து வந்த வியாபாரிகள் கொள்முதல் செய்து அதற்கான பணம் 6 கோடியே 43 லட்சம் ரூபாயை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தினர்.

வியாபாரிகளிடம் பெறப்பட்ட பணத்தை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் கண்காணித்து அவர்கள் கணக்கில் ஒழுங்காக பணம் சேர்கிறதா என கண்காணித்தார். இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 8 Aug 2021 5:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’