/* */

போளூரில் மாணவ, மாணவிகள் விடுதிகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு

போளூரில் மாணவ-மாணவிகள் விடுதிகளில் கலெக்டர் திடீரென ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

போளூரில் மாணவ, மாணவிகள் விடுதிகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு
X

மாணவ-மாணவிகள் விடுதிகளில் கலெக்டர் திடீரென ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதி, ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி ஆகிய 4 இடங்களில் கலெக்டர் முருகேஷ் நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென ஆய்வு செய்தார்.

இதில் ஒரு விடுதியில் 55 மாணவர்களுக்கு ஒருவரும் இல்லை. ஆனால் அனைவரும் இருப்பது போல வருகை பதிவு இருந்தது. ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் இருக்கும் 60 மாணவிகள் வருகை பதிவு சரியாக இருந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 102 விடுதிகளில், ஜமுனாமரத்தூர் 2 விடுதிகள் நீங்கலாக 100 விடுதிகளில் அதிகாரிகள் ஒரே நேரத்தில் ஆய்வு செய்து வருவதாக கலெக்டர் முருகேஷ் கூறினார்.

Updated On: 26 April 2022 2:03 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...