Begin typing your search above and press return to search.
கீழ்பென்னாத்தூரில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கீழ்பென்னாத்தூரில் நடைபெற்ற அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு அமைச்சர் வேலு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் இன்று மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள், புதிய கட்டிடங்கள், பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ வ.வேலு கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.