/* */

கீழ்பெண்ணாத்தூர் ஏரியில் முதியவர் சடலம்

கீழ்பென்னாத்தூர் அடுத்த வழுதலங்குணம் கிராம ஏரியில் முதியவர் சடலம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

HIGHLIGHTS

கீழ்பெண்ணாத்தூர் ஏரியில் முதியவர் சடலம்
X

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வழுதலங்குணம் கிராம ஏரியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் கீழ்பெண்ணாத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.

காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் காவல்துறையினர் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On: 20 Oct 2021 8:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...