/* */

ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டி: துணை சபாநாயகர் துவக்கிவைத்தார்

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டியை தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி இன்று துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டி: துணை சபாநாயகர் துவக்கிவைத்தார்
X

இராஜந்தாங்கல் ஊராட்சியில்  ஆழ்துளை கிணற்றுடன் கூடிய மினிடேங்கினை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்

கீழ்பென்னாத்தூர் தொகுதி இராஜந்தாங்கல் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றுடன் கூடிய மினிடேங்கினை மக்களின் பயன்பாட்டிற்காக தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி இன்று துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Aug 2021 4:09 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  2. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  5. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  6. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  7. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...
  8. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  9. குமாரபாளையம்
    நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை!
  10. ஈரோடு
    ஈரோட்டில் சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் ஏலம் ரத்து!