/* */

செய்யாறு பகுதியில் கொரோனா விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் கொரோனா விழிப்புணர்வு குறித்த மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

செய்யாறு பகுதியில் கொரோனா விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி
X

செய்யாறு பகுதியில் கொரோனா விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற மனித சங்கிலி.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் கொரோனா விழிப்புணர்வு குறித்த மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் ஈஸ்வரி தலைமை வகித்தார். வட்டாட்சியர் குமரவேல், ஊராட்சி மன்ற தலைவர் அமுதா, சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் கலந்துகொண்ட அனைவரும் கொரோனா நடைமுறைகளான முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் சாலையில் நின்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், கொரோனா விழிப்புணர்வு குறித்து வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.

Updated On: 8 Aug 2021 5:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  6. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  8. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  9. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  10. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!