செய்யாறு பகுதியில் கொரோனா விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் கொரோனா விழிப்புணர்வு குறித்த மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
செய்யாறு பகுதியில் கொரோனா விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி
X

செய்யாறு பகுதியில் கொரோனா விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற மனித சங்கிலி.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் கொரோனா விழிப்புணர்வு குறித்த மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் ஈஸ்வரி தலைமை வகித்தார். வட்டாட்சியர் குமரவேல், ஊராட்சி மன்ற தலைவர் அமுதா, சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் கலந்துகொண்ட அனைவரும் கொரோனா நடைமுறைகளான முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் சாலையில் நின்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், கொரோனா விழிப்புணர்வு குறித்து வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.

Updated On: 8 Aug 2021 5:55 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி பகுதியில் ரூ.7.81 கோடியில் திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
  2. காஞ்சிபுரம்
    சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள்
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
  4. தமிழ்நாடு
    இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால...
  5. திருப்பூர் மாநகர்
    விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
  6. தூத்துக்குடி
    புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
  7. நாமக்கல்
    உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
  8. தமிழ்நாடு
    நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்
  9. சினிமா
    Sundari நீ ஏன் சுந்தரியைக் கட்டிக்க கூடாது? அனு கொடுத்த அதிர்ச்சி!
  10. சினிமா
    Ethirneechal ஜீவானந்தம் என்ட்ரி! வேற லெவலுக்கு எதிர்பார்க்கப்படும்...