/* */

அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம்

செங்கம் பகுதியில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்

HIGHLIGHTS

அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம்
X

செங்கம் பகுதியில்அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டனர்.

தற்போது 21-22 ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள நடுத்தர மக்கள் அரசு பள்ளிகளை நாடி வருகின்றனர். தனியார் பள்ளிகளில் கட்டணம் மிக அதிகமாக வாங்குவதால் அரசுப்பள்ளிகளை நாடுவதாக குறிப்பிட்டனர்.

செங்கம் வட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள் இலவச நோட்டு புத்தகங்கள், கணினி. மிதிவண்டி, மட்டுமல்லாது தேர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது. மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்கும் திறனும் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டனர்.

Updated On: 19 Jun 2021 2:21 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!