/* */

செங்கம் அருகே 81 கிலோ பான்மசாலா பறிமுதல் - ஒருவர் கைது

செங்கம் அருகே 81 கிலோ பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது; ஒருவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

செங்கம் அருகே 81 கிலோ பான்மசாலா பறிமுதல்  - ஒருவர் கைது
X

81 கிலோ பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அ.பவன்குமார் ரெட்டி உத்தரவின்படி, செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சத்யானந்தன் உள்ளிட்ட போலீசார் காரப்பட்டு கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அருணாச்சலம் (வயது 42) என்பவர் வீட்டில், தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 81 கிலோ பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 1 Jan 2022 8:46 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  2. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  3. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  4. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  5. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  6. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  7. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  8. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  9. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...
  10. தமிழ்நாடு
    கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிகல்வித்துறையுடன் இணைப்பதற்கு ஓபிஎஸ்...