Begin typing your search above and press return to search.
வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் உதவிகள் வழங்கும் விழா
செ.நாச்சிபட்டு வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் கிரி வழங்கினார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ நாச்சிபட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூபாய் 74 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் அன்பழகன், கூட்டுறவு சங்க இணை பதிவாளர், கூட்டுறவு சங்க செயலாளர் ,மாவட்ட கவுன்சிலர்கள் ,சங்க நிர்வாகிகள் , பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.