/* */

செங்கம் பகுதிகளில் இன்று (10ம் தேதி) கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள்

செங்கம் பகுதிகளில் இன்று (10ம் தேதி) கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்களை வட்டார சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

செங்கம் பகுதிகளில் இன்று (10ம் தேதி) கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள்
X

பைல் படம்.

செங்கம் பகுதிகளில் இன்று (10ம் தேதி) 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை போடப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி,

ஆரம்ப சுகாதார நிலையங்கள்:

மேல்பள்ளிப்பட்டு, சென்னசமுத்திரம், அரட்டவாடி, இளங்குண்ணி, பரமனந்தல், மேல்பென்னாத்தூர்.

முகாம்கள்:

செங்கம் பஸ் ஸ்டாண்ட், சின்ன கோளாப்பாடி, நீப்பத்துறை, பக்கிரிப்பாளையம், மேல்வணக்கம்பாடி, சாமந்திபுரம், கொட்டாவூர், அண்ணா நகர், ஜீவானந்தம் தெரு, போலீஸ் லைன் தெரு.

Updated On: 10 Sep 2021 4:43 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...