/* */

திருமண மண்டபம், திரையரங்கு உரிமையாளருக்கு அறிவுறுத்தல்

செங்கம் பகுதி திருமண மண்டபம், திரையரங்கு உரிமையாளருக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகள் அறிவுறுத்தல்

HIGHLIGHTS

திருமண மண்டபம், திரையரங்கு உரிமையாளருக்கு அறிவுறுத்தல்
X

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுப்பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் திரையரங்குகளை கொரோனா தொற்று தடுப்பு முன் நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி உத்தரவின் பேரில் மாவட்ட தனி துணை ஆட்சியர் வெங்கடேசன், தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.இளவரசி ஆகிய ஆய்வு குழுவினர்கள் ஆய்வு செய்தனர்.

திருமண மண்டபம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடம் திருமண நாட்களிலும் மற்றும் திரையரங்கத்தில் 50 சதவீதம் பார்வையாளர்களை அனுமதித்தல், தனிமனித இடைவெளி, முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கை பின்பற்றுதல் மற்றும் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை தெரிவித்தார்கள்.

Updated On: 25 April 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்