/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தேர்வு

திருவண்ணாமலை நகர மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா கார்த்தி வேல்மாறன், அமைச்சர் எ. வ. வேலுவிற்கு வெள்ளிவேல் வழங்கி ஆசி பெற்றார்

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தேர்வு
X

அமைச்சர் எ. வ. வேலுவிற்கு வெள்ளிவேல் வழங்கிய  திருவண்ணாமலை நகர மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா கார்த்தி வேல்மாறன்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி தலைவருக்கான தேர்தல் வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் 10வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜலால் , அதிமுக சார்பில் 24வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அம்பிகா ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் மொத்தமுள்ள இருபத்திநான்கு வாக்குகளில் திமுகவை சேர்ந்த ஜலால் 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் அம்பிகா 6 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற ஜலால் அவர்கள் வந்தவாசி நகர மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆரணி நகராட்சி தலைவராக ஏசி மணி 20 வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போளூர் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் ராணி சண்முகம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சேத்துப்பட்டு பேரூராட்சி தலைவர் கானா சுதா முருகன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பெரணமல்லூர் பேரூராட்சி தலைவராக வேணி ஏழுமலை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கலசப்பாக்கம் தொகுதி புதுப்பாளையம் பேரூராட்சியில் செல்வபாரதி 13 வாக்குகள் பெற்று பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Updated On: 4 March 2022 6:55 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்