/* */

ஆரணியில் கல்லூரி மாணவர்களுக்கு தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி

ஆரணியை அடுத்த தச்சூரில் அண்ணா அரசு பொறியியல் கல்லூரியில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

ஆரணியில் கல்லூரி மாணவர்களுக்கு தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி
X

அண்ணா அரசு பொறியியல் கல்லூரியில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி, தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த தச்சூரில் உள்ள அண்ணா அரசு பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களிடையே தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சியும், வேலை வாய்ப்பு தொடங்குவதற்கான பயிற்சியும் கல்லூரி முதல்வர் ஆர்.அருளரசன் தலைமையில் நடந்தது.

ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குமார் பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 25 March 2022 2:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  2. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  3. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  4. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  6. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  7. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  8. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!